எங்கும் நிறைந்தவர்

இறைவன் அளித்த பகுத்தறிவை
சுயநலம் வளர்க்கப் பிணைவைத்து
மனித உருவில் நடமாடி
சமத்துவ வாழ்க்கையைச் சீரழிக்கும்
ஈனப்பிறவிகள் எங்கு இல்லை?

எழுதியவர் : மலர் (28-Jul-15, 11:56 pm)
பார்வை : 135

மேலே