எங்கும் நிறைந்தவர்
இறைவன் அளித்த பகுத்தறிவை
சுயநலம் வளர்க்கப் பிணைவைத்து
மனித உருவில் நடமாடி
சமத்துவ வாழ்க்கையைச் சீரழிக்கும்
ஈனப்பிறவிகள் எங்கு இல்லை?
இறைவன் அளித்த பகுத்தறிவை
சுயநலம் வளர்க்கப் பிணைவைத்து
மனித உருவில் நடமாடி
சமத்துவ வாழ்க்கையைச் சீரழிக்கும்
ஈனப்பிறவிகள் எங்கு இல்லை?