தலை எழுத்து

மை இல்லாமல்
பிரமன் எழுதிய
தலை எழுத்து
இவனது வாழ்வது ...
எழுதியவனுக்கும்
தெரியவில்லை,
எழுதபட்டவனுக்கும்
புரியவில்லை!!!!

சுவர் இல்லாமல்
ரவிவர்மன்
வரைந்த ஓவியம் இது
வரைந்தவன்
மனதுகுள்லையே
மக்கிப்போன போன
சித்திரம் ஆனது ...!!!

கண்ணதாசன் எழுதி
பிழையாகி
குப்பைதொட்யில்
வீழ்ந்த
காவியம் போன்றது ..!!

அதிர்ஷ்டம்
சேராமல் வெறும்
குருதியும்
சதையுமாய்
உருவான
கரு இது ...

மரணம் வரை
முயன்று கொண்டே
போராட்டத்தை
சுவாசிக்கும் ஜீவன் இது....

என்றும் என்றென்றும் ,,,,,

எழுதியவர் : jeevan (6-Aug-15, 8:39 pm)
Tanglish : thalai eluthu
பார்வை : 907

மேலே