இயற்கையும் செயற்கையும்-2

அசுத்தக்காற்றை உள்ளிழுத்து
ஆக்ஸிஜனை தருகின்றது
அம்மரம்...!

ஆனாலும்
கோடிகளைக் குவிக்க
கோடாலிகளுடன்
மனிதன்...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (8-Aug-15, 9:40 am)
பார்வை : 322

மேலே