இயற்கையும் செயற்கையும்-2
அசுத்தக்காற்றை உள்ளிழுத்து
ஆக்ஸிஜனை தருகின்றது
அம்மரம்...!
ஆனாலும்
கோடிகளைக் குவிக்க
கோடாலிகளுடன்
மனிதன்...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்
அசுத்தக்காற்றை உள்ளிழுத்து
ஆக்ஸிஜனை தருகின்றது
அம்மரம்...!
ஆனாலும்
கோடிகளைக் குவிக்க
கோடாலிகளுடன்
மனிதன்...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்