உயிருக்கு உயிராய் பழகினாலும்

அறிவற்றவனின் நட்பு .....
உயிருக்கு உயிராய் பழகினாலும் ...
உயிரைதருவேன் என கூறினாலும் ....
தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!!

அறிவற்றவனின்
நட்பை காட்டிலும் .....
அறிவுள்ளவனின் பகை .....
பலமடங்கு உத்தமம் .......!!!
+
குறள் 816
+
தீ நட்பு,
+
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -36

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Aug-15, 1:17 am)
பார்வை : 145

மேலே