நான் காத்திருகிறேன்.......!
உன் உருவம் என் மனதில்
அச்சாய் பதிந்த பின்
எப்படியடி மறக்க தோன்றும்
என் காதலை மறுத்தது
உன் தவறே
உண்மை காதலை நான்
உணர்ந்த நொடி
நீ என்னை விட்டுவிலகியதேன்
கோபம் கொள் .....!
ஆனால்
விலகி போகாதே
எனக்காக நீ காத்திருந்ததுபோய்
இதோ உனக்காக
ஒவ்வொரு விநாடியும்… !
நான்
காத்திருகிறேன்.......!