உன்னுடன் வாழக் கேட்பேன்......!
இறைவன்
என்முன் தோன்றினால்
என் வாழ்நாள் முழுக்க
உன்னுடன்
வாழக் கேட்பேன்......!
இயலாதென்றால்
உன் வாழ்நாளின் -கடைசி
நாள்வரை- எனக்கு
ஆயுள் கேட்பேன்...... !
இறைவன்
என்முன் தோன்றினால்
என் வாழ்நாள் முழுக்க
உன்னுடன்
வாழக் கேட்பேன்......!
இயலாதென்றால்
உன் வாழ்நாளின் -கடைசி
நாள்வரை- எனக்கு
ஆயுள் கேட்பேன்...... !