உன்னுடன் வாழக் கேட்பேன்......!

இறைவன்
என்முன் தோன்றினால்
என் வாழ்நாள் முழுக்க
உன்னுடன்
வாழக் கேட்பேன்......!

இயலாதென்றால்
உன் வாழ்நாளின் -கடைசி
நாள்வரை- எனக்கு
ஆயுள் கேட்பேன்...... !

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:01 pm)
பார்வை : 564

மேலே