இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:03 pm)
பார்வை : 556

மேலே