இதுதான்காதலா...!

உன்னுடன்என்ன
பேசவேண்டும்என
இரவுமுழுவதும்
யோசித்தேன்…..!

உன் குரல்கேட்ட அந்த நொடியில்
அத்தனையும்மறந்து
ஒன்றும்அறியாதவனாய்
நிற்கிறேன்…..!

இதுதான்காதலா...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:05 pm)
பார்வை : 539

மேலே