தனிமைக்கு விளக்கம் தருவாயோ

மனதின் எண்ணங்களெல்லாம்
கண்களின் வழியே
காற்றோடு பேசுகின்ற
மௌனமொழி
தான் "தனிமை".... !
மனதின் எண்ணங்களெல்லாம்
கண்களின் வழியே
காற்றோடு பேசுகின்ற
மௌனமொழி
தான் "தனிமை".... !