ஜோசிய காதல்
ராகுவும் கேதுவும் குணம் கெட்டு
சஜ்ஜரிப்பதால்... நீ நானும் சேருவது
கடினமடி..
புதனும் வியாழனும் ஒன்றுக்கு பின்னால்
ஒன்று இருப்பதால்.... உனக்கும் எனக்கு
.ஆகாதடி..
சூரியனும் சந்திரனும் மாறி மாறி
வருவதால் உனக்கும் எனக்கும்
பொருந்தாதடி...
பத்து பொருத்தத்திலும் நீ
எனக்கு பொருந்தாததால் ஜோடி பொருந்தம்
இல்லையடி...
ஜாதகமே சொல்கிறது நீயும் நானும்
உறவு கொண்டால் பூமிக்கே
ஆகாதடி....
நம் காதலை மறந்து விட்டு
நீ கல்யாணம் செய்து கொண்டு மகிழ்வாய்
வாழ்ந்து கொள்ளடி..
உயிருக்கு உயிராய் காதலித்து விட்டு காதலன் காதலியை இவ்வாறு சொல்லி கை கழிவி விடும் காரண கவிதை..