ஏனோ
பெண்மையை வருடும் மென்மை
உன்னிடத்தில் கண்டேன் பெண்ணே !
ஆருடம்தான் நானறியேன் ...!
எனக்கென பிறந்தவள் நீயென
நான் உணர்ந்தேன் .....!
ஊமையான உள்ளத்தை
உளற வைத்தாய் உன் பெயரை !
உயிரோடு கலந்துவிட்டு
உறவறுத்துப் போனதேனோ...!!!
பெண்மையை வருடும் மென்மை
உன்னிடத்தில் கண்டேன் பெண்ணே !
ஆருடம்தான் நானறியேன் ...!
எனக்கென பிறந்தவள் நீயென
நான் உணர்ந்தேன் .....!
ஊமையான உள்ளத்தை
உளற வைத்தாய் உன் பெயரை !
உயிரோடு கலந்துவிட்டு
உறவறுத்துப் போனதேனோ...!!!