உண்ட உணவு செரிக்கவேண்டும்

விருப்பமான உணவை ....
உண்பதை விட -உண்ட உணவு
செரிக்கவேண்டும் .....!!!

இன்பத்தில் இன்பம் ....
கூடல் செய்வதல்ல .....
கூடலுக்கு முன் ஊடல் ....
செய்வதே ....!!!

+
குறள் 1326
+
ஊடலுவகை
+
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 246

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Sep-15, 3:27 pm)
பார்வை : 78

மேலே