கடலின் புன்னகையும் கண்ணீரும்

கரையை
தொட்டு தொட்டு
புன்னகை கொள்ளும் நான் !
சிலநேரங்களில்
கரையை
உடைத்தெறிந்து
கண்ணீரும் சிந்துகிறேன் !

எழுதியவர் : சூரியன்வேதா (16-Sep-15, 4:45 pm)
பார்வை : 152

மேலே