கனவு தான் மிஞ்சியது
கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21
கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21