வாக்குமூலம்-6
வா என்கிற உன் வார்த்தையிலும்
வரட்டுமா என்கிற என் வார்த்தையிலும்
கொஞ்சம் எதிர்பார்ப்பும்
கொஞ்சம் ஏக்கமும்
கலந்திருக்கும்
ஒவ்வொரு தனிமையிலும்...
வா என்கிற உன் வார்த்தையிலும்
வரட்டுமா என்கிற என் வார்த்தையிலும்
கொஞ்சம் எதிர்பார்ப்பும்
கொஞ்சம் ஏக்கமும்
கலந்திருக்கும்
ஒவ்வொரு தனிமையிலும்...