இரையாகும் கோழிக்கு என்ன உரைப்பான் இறை

" இரையாகும் கோழிக்கு என்ன உரைப்பான் இறை ? "

இறை தான் எல்லாம் வல்லவன் ஆயிற்றே

நான் என்னையே சாப்பிடுகிறேன் என்பான்

நாசுக்காக எச்சிலை முழுங்குகிறேன் என்பான்

மறுமை என்று செத்த பாம்பை அடிப்பவன் அல்லவா அவன்...

அணுவை அவன் அசைக்க
அவனை நான் அசைக்க
அண்டசராசரம் எல்லாம் அதிருவதை பாருங்கோ ஐயா...
அவ்வளவு தான்...!!!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (23-Sep-15, 10:02 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 44

மேலே