இதயம் எந்திரம் இரவில் மந்திரம்

இதயம்
சாவி தொலைக்கப்பட்ட
பூட்டு...!

இமைகள் -
விரும்பும் வரை தானாக இயங்காத கதவு,
விழிகள் -
தூக்கம் வந்தால் தானியங்கும் கதவு.

இருந்தும் துயிலும் சில வேளை தடைபடும்,
இதயம் வேலை நிறுத்தம் செய்கையில்.

கனவு வழிந்திடும்
இமைகள் மூடியும்.....!

எழுதியவர் : செல்வமணி (3-Oct-15, 8:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 135

மேலே