அழியா ஆன்மா
உடலோடு பிணைந்த உறவுகள்...
காற்றோடு கரையலாம்
ஆனால்
வாழும் போது நம் வலியை ஏற்று...
இறந்த பின்னும் நம் அன்பை மறக்க மறுத்து
ஆன்மாவாக நம்முடன் வாழும்
இதயத்திற்கு ..என்றுமே இறப்பு இல்லை ...
உடலோடு பிணைந்த உறவுகள்...
காற்றோடு கரையலாம்
ஆனால்
வாழும் போது நம் வலியை ஏற்று...
இறந்த பின்னும் நம் அன்பை மறக்க மறுத்து
ஆன்மாவாக நம்முடன் வாழும்
இதயத்திற்கு ..என்றுமே இறப்பு இல்லை ...