வரிகள் கவிதை
*
சேலை மறைப்பில் பிரசவ வரிகள்
முகத்தில் என்றும் கவலை வரிகள்.
*
உன்னை உள்ளே வைத்துக் கொண்டு
வெளியே தேடுகிறேன் அப்பாவியாய்…!!
*
அனாவசியமாக பேசுவதை விட
அமைதியாக இருப்பதே சிறந்தது.
*
*
சேலை மறைப்பில் பிரசவ வரிகள்
முகத்தில் என்றும் கவலை வரிகள்.
*
உன்னை உள்ளே வைத்துக் கொண்டு
வெளியே தேடுகிறேன் அப்பாவியாய்…!!
*
அனாவசியமாக பேசுவதை விட
அமைதியாக இருப்பதே சிறந்தது.
*