நில் கவனி செல்

வலி வழியென்று வருந்திடாதே!
வலிபோக்க வழியிருக்கும் மறந்திடாதே!
துனிவோடு நில்..
முயற்சியோடு கவனி..
வெற்றியோடு செல்..
உன்னை வருத்திய விதி-அன்று..
உன்னால் வருந்தட்டும்..
-மூர்த்தி

எழுதியவர் : moorthi (17-Oct-15, 12:32 pm)
பார்வை : 161

மேலே