நீ - நான் - யார்
நீ யாரென்றோ
உன் பெயரேன்றோ
எதுவும் தெரியாது ..
ஆயினும்
பார்க்கிறேன் தோற்கிறேன்
என்னை அறியாது ..
மலை மேல்
மாலையாய் சரிந்து ;
மயக்கத்தின் பின்
மலராய் எழுந்து ;
தயக்கத்தில் கேட்டாய் நீ-
நான் - யார் என்று ?
நீ யாரென்றோ
உன் பெயரேன்றோ
எதுவும் தெரியாது ..
ஆயினும்
பார்க்கிறேன் தோற்கிறேன்
என்னை அறியாது ..
மலை மேல்
மாலையாய் சரிந்து ;
மயக்கத்தின் பின்
மலராய் எழுந்து ;
தயக்கத்தில் கேட்டாய் நீ-
நான் - யார் என்று ?