நீ - நான் - யார்

நீ யாரென்றோ
உன் பெயரேன்றோ
எதுவும் தெரியாது ..
ஆயினும்
பார்க்கிறேன் தோற்கிறேன்
என்னை அறியாது ..
மலை மேல்
மாலையாய் சரிந்து ;
மயக்கத்தின் பின்
மலராய் எழுந்து ;
தயக்கத்தில் கேட்டாய் நீ-
நான் - யார் என்று ?

எழுதியவர் : உமா அஸ்வினி (22-Oct-15, 1:02 pm)
சேர்த்தது : உமா அஸ்வினி
பார்வை : 97

மேலே