தாம்பத்தியம்

பூக்கள் புன்னகைத்தால் நறுமணம்!

இருமனங்கள் சம்மதித்தால் திருமணம் !

இல்லறங்களில் கிடையாது அவமானம்!

தன்நலம் அறியா இல்லறமே வெகுமானம்

உணர்ச்சிகளை உணர்ந்தால் உதிரங்கள் உறவாடும்

இந்த உண்மையை நீ மறந்தால் வேதனைகள் பலகூடும்

எழுதியவர் : விஜயகுமார் பழனிசுவாமி (30-Oct-15, 3:30 am)
பார்வை : 372

மேலே