என் கவி
சந்தம் எனக்கு சொந்தம்
அணி என் கவிதைக்கு அணி
என் கற்பனை தோட்டத்தில்
பூத்த மலர்களை பறித்து
பாமாலை சூடுகிறேன்
சூடி மகிழுங்கள்!!!
சந்தம் எனக்கு சொந்தம்
அணி என் கவிதைக்கு அணி
என் கற்பனை தோட்டத்தில்
பூத்த மலர்களை பறித்து
பாமாலை சூடுகிறேன்
சூடி மகிழுங்கள்!!!