விரைவில் மழைக்காலம்
ஏனோ தெரியவில்லை
மாயம் உன்னிலிருந்து தோன்றியதோ
மழை மேகமாய் பொழிந்துவிட்டு போகிறாய்
என் மன பூமியல்
மழையை அழைக்க மரகளுக்கு மட்டுமே தெரியுமாம்
நீ சிந்திவிட்டுப்போன துளிகளால்
இதோ முளைத்துவிட்டன காதல் விருட்சங்கள்
அழைக்கிறது உன்னை எப்போது வருவாயோ...