வான்மழையே
ஏன்வந்தா யென்றுனை ஏச முடியவில்லை
தேன்மாரி யென்றுந் திளைக்கவில்லை - வான்மழையே !
கொட்டியது போதும் குமுறாதே, சீற்றத்தை
விட்டுவிட்டுச் செல்கவுன் வீடு .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஏன்வந்தா யென்றுனை ஏச முடியவில்லை
தேன்மாரி யென்றுந் திளைக்கவில்லை - வான்மழையே !
கொட்டியது போதும் குமுறாதே, சீற்றத்தை
விட்டுவிட்டுச் செல்கவுன் வீடு .