வான்மழையே

ஏன்வந்தா யென்றுனை ஏச முடியவில்லை
தேன்மாரி யென்றுந் திளைக்கவில்லை - வான்மழையே !
கொட்டியது போதும் குமுறாதே, சீற்றத்தை
விட்டுவிட்டுச் செல்கவுன் வீடு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Nov-15, 10:07 pm)
பார்வை : 388

சிறந்த கவிதைகள்

மேலே