"கறுமச்சம்".....


உன் முகஅழகை

பார்ப்போர் எல்லாம் கண்டவுடன்

கண்வைத்து விடுவார்கள்

என்று எண்ணி கடவுள்

உன் முகத்திற்கு வைத்த

கண்திருஷ்டி புள்ளியோ

"கறுமச்சம்".....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Jun-11, 4:53 pm)
பார்வை : 290

மேலே