வானில் பிறைநிலவு.........
அன்பே!
உனக்கு தெரியுமா?
நீ வெட்டி தெருவில் வீசிய
உன் விரல் நகதுண்டுகளே
வானில் பிறைநிலவு என்று....
அன்பே!
உனக்கு தெரியுமா?
நீ வெட்டி தெருவில் வீசிய
உன் விரல் நகதுண்டுகளே
வானில் பிறைநிலவு என்று....