வானில் பிறைநிலவு.........


அன்பே!

உனக்கு தெரியுமா?

நீ வெட்டி தெருவில் வீசிய

உன் விரல் நகதுண்டுகளே

வானில் பிறைநிலவு என்று....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Jun-11, 4:59 pm)
பார்வை : 290

மேலே