அறிய முடியாத

மேலை நாட்டார் மொழிகள் அறிந்தோம்
உலகம் சுற்றும் வித்தை கண்டோம்

கற்றவர் அன்றி மற்றவரால்
அறிய முடியாத சுருக்கெழுத்தைக் கூட
இனம் கண்ட மனமே!

உன்னால் விதியை
அறிய முடியாமல் போன
அவல நிலையை என்னவென்று சொல்வது??

அது இறைவன் எழுதியது என்பதாலா??
அல்லது

விதியை தெரிந்து கொண்டால்
வாழ்வே நரகமாகும் என்பதாலா??

எதனால்??

எழுதியவர் : சாந்தி ராஜி (27-Dec-15, 10:54 pm)
Tanglish : ariya mudiyaatha
பார்வை : 268

மேலே