வலி கொண்ட நெஞ்சம்
பொய் சொல்லுவதில் வல்லவன் அல்ல
பொய் சொல்லாமல் இருந்ததும் இல்ல
பலரிடம் அப்படி, சிலரிடம் இப்படி
ஒருவரிடம் மட்டும் உண்மையாய் இருக்குறேன்
ஆதலால் என்னவோ என் இதயம் வலிக்குறது
காரணம் நான் சொல்லும் ஒரு பொய் அவள் புரிந்து கொள்ளாமல் இருக்கும் பொது.