பொன்னான மந்திரம்

எச்சில் பட்டு தெறிக்கும்
வார்த்தைகளுக்கு
கட்டுப்படுகிறதோ இல்லையோ மனம்
மகளின் மௌனங்களுக்கு மட்டும்.

பொன்னான மந்திரம் - பொன் போன்ற வாயால் ஓதக் கூடா மந்திரம்.
திருமந்திரம் - 4ம் திருமுறை – 906

எழுதியவர் : அரிஷ்டநேமி (12-Jan-16, 2:13 pm)
Tanglish : ponnana manthiram
பார்வை : 208

மேலே