வாழ்க்கை

நம் முன்னோர்களின் காலத்தில் .

மண்ணெல்லாம் மனம் ,
மனிதர்களெல்லாம் மகான்களாய் ,

நம் காலத்தில்...

மண்ணெல்லாம் பணமெனும் மணம்,
மனிதர்களெல்லாம் பண ஆசை மிருகங்களாய் ....

எழுதியவர் : sudalaimani (1-Feb-16, 11:47 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 377

மேலே