காவிரியாய் ஓர் கவிதை ஆறு 3

தண்விழியாள் மெல்ல நடந்து வரஅங்கே
விண்முகில் தன்பொழிவின் காவிரி --எண்ணம்போல்
கற்பனை ஆறொன்று உள்ளே பெருகிட
அற்புதப் பக்கமாய்நெஞ் சம்

----கவின் சாரலன்

இது இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-16, 9:54 am)
பார்வை : 95

மேலே