மனிதர்கள்

உயிர்களை அழிப்போம்
அருங்காட்சியம் அமைப்போம்
காற்றை சுவாசிப்போம்
காசு கொடுத்து
தண்ணீர் குடிப்போம்
காசு கொடுத்து
இலவசம் வாங்குவோம்
நம்முடைய வரிபணத்தில்
மனிதனை மனிதன் கொல்வோம்
சாதி,இன வெறியில்
எல்லாவற்றையும் கொல்வோம்
கடைசியில் சாமியும் கும்பிடுவோம்

எழுதியவர் : சரவணகுமார் (20-Mar-16, 7:20 pm)
சேர்த்தது : saravanakumar93
Tanglish : manithargal
பார்வை : 151

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே