காதல் சுகமானது
தினம் தினம் போர்வைக்குள்
கைபேசியோடு தலையனையை அனைத்து உன்னோடு பேசும்போது
நம் காதல் சுகமானது ...
வீதியில் நடந்து செல்லும்போது ..
என் விடுதி என்னை அழைக்கும்போது அதைத்தாண்டி நம் கால்கள் செல்லும்போது
நம் காதல் சுகமானது
அந்த கடற்கரை மணலில் ...
உன் தோழில் சாய்ந்து கதை பேசும்போது
நம் காதல் சுகம்னது ....
யாருக்கும் அச்சம் கொல்லாத இவள் ...
முதல் முதலாக அவன் கண்ணைபார்த்து அஞ்சுகிறாள் ...
அச்சத்தின் போது நம் காதல் சுகமானது ....
உன்னோடு செல்ல சண்டைகள் போடும்போது
நம் காதல் சுகமானது
அந்த சண்டையில் என்னை நீ விட்டு செல்லும்போது
அந்த வலி சுகமானது ...
என் தலையணை ஓரம் உனக்காக கண்ணீர் சிந்தும்போது
நம் காதல் வலி சுகமானது
உன்னை பார்க்கத்துடிக்கும் என் விழிகள் ... நீ எதிரே வந்தாலும் ..
உன்னை எதிர்த்து செல்லும்போது
அந்த வலிமட்டும் ....சொல்ல முடியாதது