காதல் இமைகள்
கண்ணில் விழுந்த மணி துளி மழை நீர் நீ தானே
நீராய் நீயும் என் கண்ணில் விழ கண்ணிரும் தான் பெருக
சடென இமைகள் மூடி என் நிலை மறக்க செய்தவன் நீ தானே ( செய்தவள் நீ தானே)
கண்ணில் விழுந்த மணி துளி மழை நீர் நீ தானே
நீராய் நீயும் என் கண்ணில் விழ கண்ணிரும் தான் பெருக
சடென இமைகள் மூடி என் நிலை மறக்க செய்தவன் நீ தானே ( செய்தவள் நீ தானே)