தொழுகை

விட்டுகொடுப்பவன்
கெட்டுபோவதில்லை!
நம்பித்தான்
விட்டுக்கொடுத்தேன்
என் காதலை!
கேடுகெட்ட ஒருத்தனுக்கு!
அழுகையே பிடிக்காத எனக்கு
ஆண்டவனின்
தொழுகையே துணை நிற்கிறது!

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (24-May-16, 10:29 am)
பார்வை : 115

மேலே