ஒரு நாளுக்காக
அவன் பிறந்தபோது
அழுததற்காக,
அன்று ஒருநாள் மட்டும்
சிரித்த அன்னையை,
ஆயுள் முழுதும்
அழவைத்துவிட்டானே-
அன்பு இல்லத்துக்கு
அவளை அனுப்பி...!
அவன் பிறந்தபோது
அழுததற்காக,
அன்று ஒருநாள் மட்டும்
சிரித்த அன்னையை,
ஆயுள் முழுதும்
அழவைத்துவிட்டானே-
அன்பு இல்லத்துக்கு
அவளை அனுப்பி...!