தொலைந்து விட்டேன்

நான் நானாக இல்லையே..
என் மனம் என்னிடம் இல்லையே..
என்னை நானே தொலைத்து விட்டேனே.. உயிர் உள்ள சடலமாய் உலா வருகிறேனே..
தொலைத்த என்னை தேட மனமில்லையே..
தேடாமல் வாழவும் முடியலயே..
அதனாலே உயிரையும் விட துணிந்துவிட்டேனே..

- ஆ.மு.ராஜா

எழுதியவர் : ஆ.மு.ராஜா (15-Jul-16, 9:03 pm)
Tanglish : tholainthu vitten
பார்வை : 1124

மேலே