விரைந்து எழு இளைய சமுகமே

எண்ணி லடங்காப் பணிகள்
விண்ணின் மீன்களாய்க் கிடக்க !
கண்ணிய ரெனச் சொல்லும்கணவான் களில்லை யிங்கு !
எழுந்து வாவிளைய ச்சமுகமே !
ஏய் க்குங்குள்ள நரிகளை மேய் க்கின்ற க்குறவராவோம் !
மசி யாப்பெ ரும்புலி களை
மாய் க்கின்ற வேடராவோம் !
காய் க்காமர ங்கள் வெட்டி சாய்க்கின்ற வறகு வெட்டிஆவோம் !
பாய்ச்சாத ஓடைவெட்டி நீர்
பாய்ச்சும் உழவராவோம் !
வாய்க்காத நலன்களை எல்லாம் வாய்க்க வைத்து மாமனித ராவோம் !
விரைந்து எழு இளைய சமுகமே !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (18-Jul-16, 12:49 am)
பார்வை : 81

மேலே