கனவுகள்

கனவுகள் களைவது சோகத்தின் உச்சம் இல்லை... 

காணவின்றி வாழ்வதும் வாழ்க்கையின் 
அர்த்தம் இல்லை .... 

கனவு வேண்டும் களைந்தாள்; தாங்கும் மனமும் வேண்டும் ... 

கனவு தகர்ந்தாள் சோகம் என்றாள் ; 
வாழும் காலம் வீணாய் போகும் .... 

சோகம் தாங்க கற்றுக்கொள் ; 
அது உன்னை விட்டு விலகி ஓடும்... 

மகிழ்ச்சி என்பது நமை தேடி வருவதில்லை ; 
நமக்குள் நாம் தேர்ந்தெடுப்பது :-)

எழுதியவர் : தீ .ஜெ.அகாஷ்வருண் (27-Aug-16, 9:11 pm)
Tanglish : kanavugal
பார்வை : 58

மேலே