அன்னை !

கருவறையில் கடவுள் தந்த உன்னை -அவள்
ஈரைந்து மாதம் சுமந்து மண்ணில் தர
அவள் எடுத்தது மறுஜென்மம் !

சீராட்டி மகிழ்வாள் இன்னும்
பாராட்டி பெருமை படுவாள் !

உன் வளர்சிதான் அவள் வாழ்க்கை
உன் புகழ்சிதான் அவள் உயிர் மூச்சு !

இறுதிவரை உறுதியான பாசம் -இன்னும்
உன் ஒவ்வொரு அசைவுகளிலும்
என்றுமே உன் அன்னையாக !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (28-Jun-11, 11:47 am)
பார்வை : 391

மேலே