மனிதரில் இத்தனை நிறங்களா ?


மனிதனின் வண்ணத்தை சொல்ல வில்லை

அவன் எண்ணத்தை சொல்லுகின்றேன்

நமக்கு நடந்தால் அநீதி என்போம்

பிறர்க்கு நடந்தால் நியாயம் என்போம்

வலி ஒன்றுதான் கனவும் ஒன்றுதான்

மனிதமும் ஒன்றுதான்

மரணமும் ஒன்றுதான்

ஏற்றுக்கொள்ள மட்டும்

மனிதரில் இத்தனை நிறங்களா

எழுதியவர் : rudhran (28-Jun-11, 5:05 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 503

மேலே