மனிதரில் இத்தனை நிறங்களா ?
மனிதனின் வண்ணத்தை சொல்ல வில்லை
அவன் எண்ணத்தை சொல்லுகின்றேன்
நமக்கு நடந்தால் அநீதி என்போம்
பிறர்க்கு நடந்தால் நியாயம் என்போம்
வலி ஒன்றுதான் கனவும் ஒன்றுதான்
மனிதமும் ஒன்றுதான்
மரணமும் ஒன்றுதான்
ஏற்றுக்கொள்ள மட்டும்
மனிதரில் இத்தனை நிறங்களா