நன்கு பழக்கப்பட்டவன்
கடவுளே நீ நன்கு பழக்கப்பட்டவன்
ஏழையை நாளைய உணவுக்காக அலையவிடுவதில்
பாவம் அவனை அலையவிடதே
பசிக்கவாவது அவன் உயிருடன் இருக்கட்டும் .............
கடவுளே நீ நன்கு பழக்கப்பட்டவன்
ஏழையை நாளைய உணவுக்காக அலையவிடுவதில்
பாவம் அவனை அலையவிடதே
பசிக்கவாவது அவன் உயிருடன் இருக்கட்டும் .............