காலங்கள் கடந்தாலும்...

மனம் கோணா
மறுப்பதில்
தொடங்கி...

சீரான
எண்ண ஒட்டத்தில்
சிந்தனைகள்
ஒன்றாகி...

காலங்கள்
கடந்தாலும்...

நெஞ்சத்து
நினைவுகள்
கரையாமல்
இருப்பதே...நட்பு...

எழுதியவர் : இவன் (1-Jul-11, 8:26 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 425

மேலே