உன்னுருவம் காணவேண்டும்

உன்னுருவம் காணவே
என்னுயிரும்
தவிக்குது......
புன்னகைக்கும்
பூவே......என்வசந்தம்
என்பது
உன்வரவு தானே......!!

கண்ணுறங்கி
நாளாச்சு......
களவுபோனது
கனவுகளும்.....
நினைவு மறந்து
போனதில்லை....
நிறம்மாறாத
பூக்கள் போல.....
என்நினைவில்
என்றும்
நீ......!!!

எழுதியவர் : thampu (1-Nov-16, 3:24 am)
பார்வை : 366

மேலே