உன் முகம் காண

ஏழு கடல் தாண்டி
கரைகாணா வானம் கடந்து
முந்நூறு தேவர்களை வென்று
இயமனுடன் போர் புரிந்து
இந்திரலோகத்தில் வாதாடி
ஒவ்வொரு இரவையும் கழிக்கிறேன்
ஒரு முறை உன் முகம் காண...
ஏழு கடல் தாண்டி
கரைகாணா வானம் கடந்து
முந்நூறு தேவர்களை வென்று
இயமனுடன் போர் புரிந்து
இந்திரலோகத்தில் வாதாடி
ஒவ்வொரு இரவையும் கழிக்கிறேன்
ஒரு முறை உன் முகம் காண...