கோவில் யானை பாகன் பணம்
![](https://eluthu.com/images/loading.gif)
கோவில் யானை
எல்லோரும் காசை வைத்தார்கள்
துதிக்கையால் தலையைத் தொட்டு ஆசி வழங்கியது .
ஒருவன் நோட்டை வைத்தான்
தும்பிக்கை காற்றால் நோட்டை பறக்கடித்தது .
என்னத்தை ஐயா வச்ச என்று கேட்டான் பாகன்
பழைய 1000 ரூவா நோட்டை என்றான்
யானைக்குத் தெரியாதா கருப்புக்கும் வெள்ளைக்கும் வித்தியாசம்
என்றான் பாகன் !
----கவின் சாரலன்