கானல் நீருக்கு ஒரு கவிதை

கானல்நீ ருக்குகவி பாடச்சென் றேனருகில்
காணவில்லை நீரைகண் டேன்வெறும் வேனலொளி
கானல்மா யத்தோற் றமே .

சிந்தியல் வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Mar-17, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 145

மேலே