ஒரு வானவில் கவிதை
வானவில்லுக் கோர்கவி பாடவானத் தைப்பார்த்தேன்
வார்த்தைகள் கோர்க்குமுன் போய்விடாதே என்றேன்
கலையாது ஆடாது நின்றது நீலவானில்
நான்கவிஞன் என்பதினா லோ
----கவின் சாரலன்
வானவில்லுக் கோர்கவி பாடவானத் தைப்பார்த்தேன்
வார்த்தைகள் கோர்க்குமுன் போய்விடாதே என்றேன்
கலையாது ஆடாது நின்றது நீலவானில்
நான்கவிஞன் என்பதினா லோ
----கவின் சாரலன்