வஞ்சி விருத்தம்

காடு கரையை அழித்துவிட்டு
வீடு கட்ட விழையாமல்
பாடு பட்டுப் பயிரிட்டால்
கேடு நீங்கிப் பிழைத்திடலாம் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Mar-17, 3:53 pm)
Tanglish : vanji virutham
பார்வை : 90

மேலே